சினிமா / TV

சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ..! பிரிவிற்கு காரணம் இது தானா..?

சாய்ரா பானு விளக்கம்

சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவர் மனைவி வெளியிட்ட அறிக்கை ஒட்டு மொத்த திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆக்கியது.எதற்காக இவர்கள் பிரிந்தார்கள் அதுவா இருக்குமோ,இதுவா இருக்குமோ என்று பல பத்திரிக்கை நிறுவனங்கள் கம்பி கட்டி வந்தனர்.

இந்நிலையில் அவருடைய மனைவி ஒரு தனியார் ஊடகத்திற்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பிரிவதற்கான காரணத்தையும் சொல்லியிருப்பார்.

சாய்ரா பானு வேண்டுகோள்

அதில் நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். “நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதமாக எனக்கு உடல்நிலை சரியில்லை.நான் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.இதன் காரணமாக தான் நான் ஏ ஆர் ரஹுமானிடன் இருந்து விலகி இருக்கிறேன்”.என்னால் அவருடைய சினிமா வாழ்க்கை பாதிப்பாகிவிடக்கூடாது.

இதையும் படியுங்க: 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”

அவர் தங்கமானவர்.இந்த உலகத்திலே அவர் தான் எனக்கு சிறந்த மனிதர்.அவரை பற்றி தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்.அவருக்கும் என் குழந்தைகளுக்கும் என்னுடைய உடல் நிலை தொல்லை கொடுக்க கூடாது என்பதால் இந்த முடிவை நான் எடுத்தேன் என்று அந்த ஆடியோவில் கூறியிருப்பார்.சிகிச்சை முடிந்து விரைவில் சென்னை வருவேன் என்றும் கூறி இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் மகனும் சமூக வலைத்தளத்தில் அப்பாவை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்,அவரை அவராக இருக்க விடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் ஏ.ஆர்.ரகுமான் பற்றி அவதூறு பரப்பும் ஊடங்கள் மீது வழக்கு தொடரப்படும் என அவருடைய வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mariselvan

Recent Posts

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

51 seconds ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

22 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

33 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

2 hours ago

This website uses cookies.