சினிமா / TV

ஹீரோவாக களமிறங்கும் சங்கர் மகன்…கம்பேக் கொடுப்பாரா விஜய் பட இயக்குனர்.!

பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் கதாநாயகன்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்,தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: 25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!

இதற்கு முன்னதாக அவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருந்ததோடு,தனது தந்தை ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி,அர்ஜித் விரைவில் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.போக்கிரி,வில்லு,எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கிய பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தின் மூலம் இயக்குநராக மீண்டும் திரும்ப உள்ளார்.

அர்ஜித் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே ஷங்கரின் மகளான ஐஸ்வர்யா தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அவருடைய மகனும் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி ரசிகர்களை கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mariselvan

Recent Posts

OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…

1 hour ago

‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!

குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…

4 hours ago

அதிருதா சும்மா அதிரனும் மாமே…’குட் பேட் அக்லி’ லிரிக் வீடியோ ரிலீஸ்.!

கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'OG சம்பவம்' பாடலை தற்போது…

5 hours ago

7ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. பள்ளி விடுதியில் அரங்கேறிய பயங்கரம்!

கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில்…

5 hours ago

மகனின் மார்பைப் பிளந்து தாய் செய்த காரியம்.. ஈரோட்டில் நடுங்க வைக்கும் கொலை!

ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை…

6 hours ago

நாய்களுக்கு இடையே சண்டை.. சிறையில் பாஜக பிரமுகர் : காங்கேயத்தில் களேபரம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆரத்தொழுவை சேர்ந்தவர் பூபதி ( 45). இவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள…

6 hours ago

This website uses cookies.