தென்னிந்திய சினிமாவின் தற்போதைய ஸ்டைலிஷ் வில்லனான நடிகர் அர்ஜுன் தாஸ் 2012ல், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். இதனிடையே அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் பரவலாக அறியப்பட்டார். இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும் அதைவிட கர்ஜிக்கும் சிங்கம் போன்ற அவரது குரல் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது.
அதன் பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இதனிடையே பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் காதல் கிசுகிசுப்பட்டார். அண்மையில் ஐஸ்வர்யா லட்சுமி அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோ ஒன்று வெளியிட அது அவர்கள் காதலிப்பதை மறைமுகமாக உறுதி படுத்தியது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என கூறினார்கள்.
இந்நிலையில் அர்ஜுன் தாஸ் துஷார விஜயன் இணைந்து அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் நடிகை துஷாரா விஜயன் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஆடை கீழே இருந்த டயரில் மாட்டிக்கொண்டிருந்தது. இதனை உற்று கவனித்த அர்ஜுன்தாஸ் சட்டென அந்த ஆடையை விலக்கி எடுத்து விட்டார். மிகப்பெரிய நடிகர் இவ்வளவு தாழ்வு மனப்பான்மை உடைய குணத்தோடு இருப்பதை பார்த்து எல்லோரும் வியந்து பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் ஒருவேளை இவங்க காதலிக்கிறாங்களோ? என சந்தேக கண்ணோட்டத்தோடு அந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ:
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.