தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்வார்.
நடிகை சாயிஷா தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர். அதன்பின்னர் தமிழில் ஜெயம் ரவியின் வனமகன் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின்பு கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு அரியானா என்ற மகளை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றப்பின் தன் கணவர் ஆர்யாவுடன் டெட்டி படத்தில் நடித்தது கூறிப்பிடத்தக்கது. தற்போது படுஒல்லியாக மாறி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை சாயிஷா ‘பதிவிட்டுள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.