சமீபத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.இந்த ஆண்டு தொடக்கத்தில் எந்த ஒரு படமும் செய்யாத சாதனையை டிராகன் படைத்தது,வசூலில் 150 கோடியை தாண்டி மிரட்டியது.
இதையும் படியுங்க: மீனாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. பிரபல நடிகையை மிரட்டினாரா நயன்தாரா?
‘டிராகன்’ வெளியாவதற்கு முன்பே,சிலம்பரசன் நடிக்கும் ‘STR 51’ படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.இதற்குப் பிறகு,ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம்,மேலும் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்த நிலையில் இந்த வதந்திகள் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.”என்னுடைய அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.அப்படி ஏதேனும் இருந்தால் நானே முதல் ஆளாக தெரிவிப்பேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதைக்கு நடிகர் சிம்புவை வைத்து STR 51 படத்தை இயக்க மட்டுமே திட்டமிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
This website uses cookies.