தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு பெண் ரசிகர்களின் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அதர்வா.
இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான நிறங்கள் மூன்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தின் ப்ரோமஷன் பேட்டியின் போது தன்னுடைய முதல் திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி பேசினார்.அதில் “நான் சினிமாவில் எத்தனை வருடங்கள் நடித்தாலும் என்னுடைய முதல் காதல் ஜோடியை மறக்க முடியாது என கூறியிருப்பார்.
என்னுடைய முதல் திரைப்படமான பானா காத்தாடி படத்தில் சமந்தா எனக்கு ஜோடியாக நடித்திருப்பார்.அப்படத்தின் முதல் காட்சியே மரத்திற்கு கீழே இருவரையும் நிற்க வைத்து காதல் செய்ய சொன்னார்கள்.அப்போது எனக்கு ஒரு வித பயத்தில் என்ன பேசுவதுனு தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.ஆனால் சமந்தா ரொம்ப எதார்த்தமாக என்னிடம் பேச தொடங்கினார்.
இதையும் படியுங்க: கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்…படக்குழு திணறல்..!இதெல்லாம் ஒரு காரணமா?
அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என்றும்,சமந்தா இன்னும் எத்தனை திரைப்படத்தில் நடித்தாலும் எனக்கு சந்தோசம் தான் என்று அந்த நிகழ்ச்சியில் அதர்வா தெரிவித்திருப்பார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.