தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு பெண் ரசிகர்களின் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அதர்வா.
இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான நிறங்கள் மூன்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தின் ப்ரோமஷன் பேட்டியின் போது தன்னுடைய முதல் திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி பேசினார்.அதில் “நான் சினிமாவில் எத்தனை வருடங்கள் நடித்தாலும் என்னுடைய முதல் காதல் ஜோடியை மறக்க முடியாது என கூறியிருப்பார்.
என்னுடைய முதல் திரைப்படமான பானா காத்தாடி படத்தில் சமந்தா எனக்கு ஜோடியாக நடித்திருப்பார்.அப்படத்தின் முதல் காட்சியே மரத்திற்கு கீழே இருவரையும் நிற்க வைத்து காதல் செய்ய சொன்னார்கள்.அப்போது எனக்கு ஒரு வித பயத்தில் என்ன பேசுவதுனு தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.ஆனால் சமந்தா ரொம்ப எதார்த்தமாக என்னிடம் பேச தொடங்கினார்.
இதையும் படியுங்க: கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்…படக்குழு திணறல்..!இதெல்லாம் ஒரு காரணமா?
அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என்றும்,சமந்தா இன்னும் எத்தனை திரைப்படத்தில் நடித்தாலும் எனக்கு சந்தோசம் தான் என்று அந்த நிகழ்ச்சியில் அதர்வா தெரிவித்திருப்பார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.