தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களத்தை கொடுப்பவர் இயக்குனர் பாலா.இவர் இயக்கிய நான் கடவுள் படத்தில் முதலில் நடிகர் அஜித் நடிப்பதாக இருந்தது.
அதற்காக அஜித் தாடி எல்லாம் வளர்த்தார்.ஆனால் அஜித் இயக்குனர் பாலாவிடம் முழு கதையை சொல்ல முடியுமா என கேட்க,அதற்கு அவரோ நான் முழு கதையை யாரிடமும் சொல்லுவதில்லை என்று கூறியுள்ளார்.உடனே நடிகர் அஜித் அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.இதன் பின்பு இருவரும் சேர்ந்து எந்த படமும் பண்ணவில்லை.
இதையும் படியுங்க: திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய SK…! என்னவா இருக்கும்..?
இந்த நிலையில் இயக்குனர் பாலா தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்துள்ளார்.முதலில் இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகி பட ஷூட்டிங் வேலைகளும் ஆரம்பித்தது,ஆனால் ஓரிரு நாளில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் செட் ஆகாததால் படத்தில் இருந்து விலகினார்.
தற்போது இந்த படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.அதே பொங்கல் அன்று அஜித்தின் விடாமுயற்சி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
அருண் விஜய் தீவிர அஜித் ரசிகர்.. இருந்தாலும் இயக்குனர் பாலா அஜித்துடன் போட்டி போட உள்ளார்.
வணங்கான் படத்தை வெளியிட்டு அஜித்தின் பழைய பகைக்கு சவால் விடுகிறார் பாலா,என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…
This website uses cookies.