தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இவர் இயக்கத்தில் தற்போது வணங்கும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இப்படத்தில் இருந்து நடித்து விலகிய நடிகை மமிதாவவை பாலா அடித்ததாக தகவல் ஒன்று வெளியானது. தன்னை இயக்குனர் பாலா அடிக்கவில்லை என அவரும் விளக்கம் கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இயக்குனர் பாலா குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், பாலா கதை சொல்ல மாட்டார். நந்தா படத்தின் சமயத்தில் லைலா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக நான் அங்கே சென்றிருந்தேன்.
அந்த நேரத்தில், பாலா தன்னை கடுமையாக டார்ச்சர் செய்கிறார் என்று கூறி லைலா கதறி அழுதார். படத்திலிருந்து விலகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த லைலாவை சிலர் சமாதானம் செய்து வைத்தனர். அதன் பின்னர், படம் வெளியானதும் லைலா மிகவும் எமோஷனலாக பாலாவிடம் சென்று மன்னிப்பும் கேட்டார் என செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.