கடந்த சில நாட்களாக நயன்தாரா பேச்சு தான் கோலிவுட் முழுவதும் ஹாட் டாபிக் ஆக மாறி இருக்கிறது.தனுஷுக்கு அவர் எழுதிய கடிதம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படம் ரிலீஸாகியிருக்கிறது.இதில் நயன்தாராவின் கடந்த கால காதல், ஆரம்ப கால வாழ்க்கை, தன்னுக்கு ஏற்பட்ட துரோகம்,வாழ்க்கை போராட்டம்,விக்னேஷுடன் காதல் என பல வித நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இவருடைய கடைசி படம் தெலுங்கில் ரிலீஸ் ஆனா ஸ்ரீ ராம ஜெயம் என தெரிவித்து கண்ணீருடன் சினிமாவை விட்டு விலகினார்.இது என்னுடைய முடிவு இல்லை எனவும் பிரபு தேவாவை குற்றம் கூறி இருப்பார்.சிம்புவுடன் இருந்த உறவையும் சொல்லி வருத்தப்பட்டிருப்பார்.
அதன் பின்பு 2 வருடங்களுக்கு பிறகு ராஜா ராணி திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தை தொட்டார் என பல வித நிகழ்வுகளை தன்னுடைய ஆவணப்படத்தில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் “நயன்தாரா எப்போதும் வியாபார பார்வை உடையவர். அவர் பல தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். எப்போதும் அவர் பணமே குறி என நினைப்பவர்.திருமண வீடியோவையும் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்று பணம் பார்க்கத்தான் யாரையும் அவர் அழைக்கவில்லை.
இதையும் படியுங்க: தசராவை குறிவைக்கும் காந்தாரா 2 …. கோலாகலமாக கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்..!
தனுஷிடம் கேட்காமலேயே நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தவறு. உங்களுக்கு தனுஷ் சாபம் விடுவதற்கு நீங்கள் என்ன கண்ணகியா..? வல்லவன் படத்தில் உங்கள் உதட்டை கடிப்பதுபோன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தது. பின்பு சிம்புவுடனான காதல் முறிந்தது. அந்தக் காதலுக்கு பிறகு பிரபுதேவாவை காதலித்தீர்கள். நீங்கள் இன்னொருவரின் கணவருக்கு ஆசைப்பட்டவர்தானே.
பிரபுதேவாவின் மனைவி உங்கள் வீட்டுக்கு வந்து கத்திவிட்டு போகவில்லையா. இப்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்துவிட்டீர்கள். மேலும் நயனுக்கு குழந்தை பிறக்காது என்று அடித்து கூறினேன்.அதற்கு பிறகு அவர்கள் என்னிடம் பேசவே இல்லை”என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
This website uses cookies.