அந்த நடிகை என்ன கற்புக்கரசியா? கண்ணகியா? கொச்சையாக பேசிய பயில்வான் ரங்கநாதன்..!

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

mansoor ali khanmansoor ali khan

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய பயில்வான் மன்சூர் அலிகான் செய்தது தவறாக இருந்தாலும், அவருக்கு நோட்டீஸ் கொடுங்கள். அழைத்து விசாரணை நடத்துங்கள். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அவரிடம் எதையுமே கேட்காமல் அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்ததை நடுநிலையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மானம் போய்விட்டது என்று கதறும் திரிஷா கடற்கரை சாலையில் மதுபோதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடினார். அதுமட்டுமின்றி, திரிஷாவின் நிர்வாண வீடியோ வெளிவந்தது அப்போதெல்லாம் த்ரிஷாவுக்கு மானம் போகவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான், ரேப் சீன் இல்லை என்று பேசியபோது, திரிஷா, விஜய் சிரிச்சாங்க கற்புக்கரசிகள் கண்ணகி வாரிசுகள் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கவில்லையா எத்தனை அசிங்கமான ரேப் சீன் அந்தரங்க உறுப்புகளை அவிழ்த்து ஆட்டம் போட்டீங்களே, தமன்னாவுடன் ஒரு ஷாட் கூட வைக்கவில்லை. வருத்தமாக இருக்கு என்று சூப்பர் ஸ்டார் சொன்னார் அப்போது தெரியவில்லையா? அது மட்டுமா இரண்டு குதிரையில சவாரி பண்ணுவியா என்று ஒரு நடிகர் கூறினாரே, ஒரு இயக்குனர் தன் மனைவியை விபச்சாரியாக நடிக்க வைத்து படத்தை ஓட்டினார்.

சினிமாவில் எல்லோரும் டிசன்டாவா எடுக்குறீங்க சினிமா ஒரு வியாபாரம். ஆனால், மன்சூர் அலிகான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறுகிறார். ஆனால், நடிகர் சங்கம் அவரிடம் விளக்கம் கேட்காமல் வெளியேற்றுவோம் தடை என்று விவாதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. நடிகர் சங்கத்திற்கு எல்லா நடிகர்களும் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அனைத்து நடிகைகளும் பொதுக்குழுவுக்கு வருகிறார்களா ஏன் வரவில்லை என்று நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார். எல்லா பிரச்சினைக்கும் குரல் கொடுப்பவர் மன்சூர் அலிகான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

Poorni

Recent Posts

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

2 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

6 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

19 minutes ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

2 hours ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

2 hours ago