யூடியூப் சேனலில் பேசிய பயில்வான் ரங்கநாதன், நாகர்ஜூனா குடும்பத்தில் பலருக்கும் விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் திருமணம் செய்யும் நிலை இருந்ததாக அவர் கூறினார்.
நாகார்ஜுனா, ஒரு தொழிலதிபரின் மகளை முதலில் திருமணம் செய்து கொண்டார்; பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அதன்பின் நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
நாகார்ஜுனா போலவே, அவரது மகனான நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர்.
இதையும் படியுங்க: அரசியல் தலைவராக முதல் நிகழ்ச்சி.. உற்று நோக்கிய கண்கள் : விஜய் செய்த செயல்..!!
தற்போது, நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. சோபிதா, பிரபல வில்லன் நடிகர் துலிபாலாவின் மகளாக இருப்பவர். மேலும், இவர் நான்கு ஆண்டுகளாக திரையுலகில் பல முக்கிய படங்களில் நடித்துவருகிறார், அதில் பொன்னியின் செல்வன் படமும் சேரும்.
சோபிதா துலிபாலா ஏற்கனவே பிரணவ் மிஸ்ரா என்ற நிர்வாக அதிகாரியுடன் காதலித்து, சில காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. அந்த தொடர்பு முறியடித்ததுடன், நாக சைதன்யாவை திருமணம் செய்தார் என கூறப்படுகிறது.
சோபிதாவின் பழைய வாழ்க்கை குறித்து கிளற நாக சைதன்யா விரும்பவில்லை என்றும், எதிர்காலத்தில் இதனால் சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதென பயில்வான் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பு: இது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையிலானது. உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.