ஏ.ஆர்.ரகுமானும் அவரது மனைவியும் விவாகரத்து பெற்று திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.29 வருட திருமண வாழ்க்கைக்கு END CARD போட்டனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் யோசித்து முடிவெடுத்திருக்கலாமே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க அவருடைய மகன் அமீனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த மாதிரியான நேரத்தில் எங்களுக்கான பிரைவேசியை கொடுக்குமாறு உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,பயில்வான் ரங்கநாதன் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.அதில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வீட்டில் பார்த்து வைத்த திருமணம் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்,ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவரை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர்.
ரகுமானுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு,அதனால் தான் இந்த விவாகரத்து என்றுலாம் சொன்னார்கள்,அதெல்லாம் சுத்த பொய் என்றும்,இதில் தனுஷை இழுப்பதும் தேவையில்லாத ஒரு செயல் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பின்பு இந்த விவாகரத்து அவர்களுடைய பரம்பரை நோய் என்று குறிப்பிட்டு,முதலில் அவரது சகோதரி ஒருவர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார்.
இதையும் படியுங்க: சொர்க்கவாசல் countdown ஸ்டார்ட்…படக்குழு கொடுத்த அப்டேட்…!
பிறகு ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ் சைந்தவியை பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார். இப்போது ஏ.ஆர் ரகுமானும் விவாகரத்து பெற்றிருக்கிறார்.
முக்கியமாக இந்த விவாகரத்துக்கு காரணமே ஏ.ஆர் ரகுமான் கடந்த ஒரு வருடமாக வீட்டுக்கே வரவில்லை,குடும்பத்துடன் நேரம் செலவிடவில்லை என்பதுதான் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.