நயன்தாரா மீது தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கி, சிக்கலை சந்தித்து வருகிறார்.
போதாகுறைக்கு, விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது குறித்து அவர் சமீபத்தில் பேசிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பயில்வான் அண்மையில் பேசியதாவது, முன்பெல்லாம் வாயை திறக்காத நயன்தாரா, இப்போது பேசுவதெல்லாம் சர்ச்சையாகவே அமைந்துவிடுகிறது.
இதையும் படியுங்க: அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
இரண்டாவது திருமணம் குறித்து நயன்தாரா பேசியதை சுட்டிக்காட்டிய பயில்வான், நயன்தாரா பிரபுதேவாவை பிரிந்த பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கலாமே? விக்னே சிவனை திருமணம் செய்தது குறித்து குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன் என ஏன் சொல்ல வேண்டும்.
விக்னேஷ் சிவனை மட்டும் அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பார். திரைத்துறையில் நன்றாக வளர்ந்திருப்பார்.
இப்போது நயன்தாராவுக்கு கூஜா வேலையை பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இத்தனை நாட்களாக கொடுமையை விக்னேஷ் சிவன் அனுபவிக்கிறாரோ என தோன்றுகிறது என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.