நயன்தாராவை பின்தொடரும் பிக்பாஸ் நடிகை..! அவங்களால் குழந்தை பெத்துக்க முடியாதாமா..? உண்மையை உடைத்த பயில்வான்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.தற்போது இது சொல்லமறந்த கதை சீரியலில் நடித்து வந்த இவர், அந்த சீரியல் பாதியில் கை விடபட்டது.

இதனையடுத்து, கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 6 சீசன் 80 நாட்களை கடந்து தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறார். இந்த வாரம் முழுவதும் ஃபிரீஸ் டாஸ்க் முறையில் போட்டியாளர்களின் குடும்பத்தினை வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

அதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்தது நெகிழவைத்தது. தற்போது ரச்சிதா பற்றிய சில தகவல்களை பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

அதில், சமீபத்தில் நீதான் எனக்கு குழந்தை என்றும், எனக்கு குழந்தை பிறக்குமோ இல்லையோ நீதான் என் குழந்தை கடைசி வரைக்கும் உனக்கு நான் எனக்கு நீ என்று ரச்சிதா கூறியிருந்தார். ஏற்கனவே திருமணமாகிய ரச்சிதா வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தியும் அதை மறுத்துவிட்டதனால் தான் கணவருடன் பிரிவு ஏற்பட்டு தனிமையில் வாழ்ந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கூட குழந்தை பற்றி பேசியிருந்தார் ரச்சிதா. இதற்கு ரச்சிதாவால் கருத்தரிக்க முடியாதா என்ற அர்த்தமா? என்றும், ஒருவேலை திருமணம் செய்ததால், வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள்ளுவாரா என்பதில் ‘அம்மா தான் குழந்தை’ என்று கூறி அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ரச்சிதா என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரச்சிதா சரோஜா தேவியாக சிறப்பாக செய்தார்கள். அதில் ஆண்களை மேடையில் ஏற்றாமல் தன்னை கற்புக்கரசியாக காட்டிக்கொள்கிறார்கள்.

சீரியலில் மட்டும் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக காட்டுவேன் என்று நினைத்து இங்கே ஆண்களை நெருங்கவிடாமல் தடுத்து வருகிறார் என்று பயில்வான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

4 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

7 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.