தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் அறியப்பட்டவர் அஜித் குமார். முன்னணி இடத்தில் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், துணிவு படத்தில் நடித்துள்ளார்.
வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் அஜித்தை மேடையில் அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
விஜய்யை வைத்து குஷி, கில்லி, சிவகாசி போன்ற படங்களை தயாரித்த ஏ எம் ரத்னம் கில்லி படம் வெற்றியை கொண்டாடும் போது நிகழ்ச்சியில் அஜித் என்பவர் காணாமல் போய்விடுவார் என்று தெலுங்கில் பேசித்தள்ளினார்.
இதன்பின் 5 வருடம் காணாமல் போய் நஷ்டத்தால் படங்களை எடுக்காமல் நடுத்தெருவுக்கு சென்றார். இதனை அறிந்த அஜித், நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறி ஆரம்பம் படத்தினை கொடுத்தார்.
அதன்பின் என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களை கொடுத்து அவரின் கடனை அடைக்க காரணமாக அமைந்தார். இதற்கு மேடையில் ஏ எம் ரத்னம் அஜித்தை பாராட்டியும் பேசினார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.