பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான லவால் தவானை ரகசியமாக பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் மிகவும் கோலாகலமாக ட்ரடிஷனல் ஸ்டைலிலே நடைபெற்றது .
இதில் ரம்யா பாண்டியன் பட்டுசேலையில் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்யா பாண்டியன் பல வருடங்களாக லவால் தவானை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஒரு யோகா சென்டரில் சந்தித்து பின்னர் நட்பாக பழக ஆரம்பித்து அதன் பிறகு காதலிக்க துவங்கி பின்னர் ரகசியமாக அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
பல வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு பின்னர் பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் நேரடியாக திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற முடிவை தான் ரம்யா பாண்டியன் முன்வைத்ததாக அதை வேறு வழியில்லாமல் அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார் . தற்போது இந்த பேட்டி மூலம் ரம்யா பாண்டியன் இத்தனை வருடங்களாக மூடி வைத்திருந்த ஒட்டுமொத்த ரகசியங்களிலும் கசிந்து விட்டது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.