பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான லவால் தவானை ரகசியமாக பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் மிகவும் கோலாகலமாக ட்ரடிஷனல் ஸ்டைலிலே நடைபெற்றது .
இதில் ரம்யா பாண்டியன் பட்டுசேலையில் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்யா பாண்டியன் பல வருடங்களாக லவால் தவானை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஒரு யோகா சென்டரில் சந்தித்து பின்னர் நட்பாக பழக ஆரம்பித்து அதன் பிறகு காதலிக்க துவங்கி பின்னர் ரகசியமாக அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
பல வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு பின்னர் பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் நேரடியாக திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற முடிவை தான் ரம்யா பாண்டியன் முன்வைத்ததாக அதை வேறு வழியில்லாமல் அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார் . தற்போது இந்த பேட்டி மூலம் ரம்யா பாண்டியன் இத்தனை வருடங்களாக மூடி வைத்திருந்த ஒட்டுமொத்த ரகசியங்களிலும் கசிந்து விட்டது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.