தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தில் அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.
என்னதான் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை கடும் விமர்னத்துக்கு ஆளானதோ, சினிமாவில் மார்க்கெட் இன்னும் உச்சத்தில் தான் உள்ளது. விமர்சனங்களை தகர்த்தெறிந்து தற்போது சினிமாவிலும், வாழ்க்கையிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் மேடையில் மணிரத்னத்திடமே நேரடியாக படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கையோடு தற்போது அடுத்த பட வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார் மணி.
குறிப்பாக தனது உறவினரான கமல்ஹாசனுடன் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து இயக்கவுள்ளார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு மணியுடன் கமல் இணைகிறார்.
உதயநிதி, ராஜ் கமல் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், கமலுக்கு ஜோடியாக முதன்முறையாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல் 234 படத்திற்கு புரமோ இம்மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக படம் மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.