நடிகர் அருள்நிதி நடிக்கும் படம் தான் திருக்குறள். இந்த படத்தின் படப்பிடிப்பு படுவேகமான நடந்து வருகிறது. இதில் இயக்குனர் பாரதிராஜாவும் நடிக்கிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஒரு சோகமான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள். அதில் அருள்நிதி மண்ணீர் மல்க நடித்துக் கொண்டு இருந்தாராம். செட்டே அமைதியாகி விட்டது. அங்கே நிசப்த்தமாக இருந்தது. அனைவரும் மிக உண்ணிப்பாக அருள்நிதியின் நடிப்பை கவனித்துக்கொண்டு இருந்தவேளை அது.
குண்டூசி விழும் சத்தம் கூட கேட்க்காத நிலையில், திடீரென ஓ சொல்றியா மாமா… இல்லை ஓஓ சொல்றியா மாமா என்ற பாட்டு கேட்டுள்ளது.
திடீரென கேட்ட இந்த பாடலால் அனைவரும் திகைத்துப் போய் விட்டார்கள். என்ன ஒரு சோகமான கட்டத்தை படமாக்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் ஓ சொல்றியா மாமா பாட்டா ? என்று இயக்குனர் குழம்பி விட்டார். பாட்டை யார் போட்டது என்று கேட்டுக் கொண்டே கையை ஓங்கி அடிக்கப் போவது போல அவர் செல்ல…
அங்கே பார்த்தால் இயக்குனர் பாரதிராஜா தான் அந்தப் பாடலைக் மோபைல் போனில் கேட்டுக் கொண்டு கையை அசைத்து ஆடிக்கொண்டு இருந்துள்ளார். அட இவரா ? என்று அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள்.
பாரதிராஜாவை என்ன செய்ய முடியும் ? ஆனால் படப்பிடிப்பு நடக்கும் Shooting Spot ல் இவர் ஒரு குழந்தையைப் போலவே இருந்து வருகிறார் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.