நடிகர் அருள்நிதி நடிக்கும் படம் தான் திருக்குறள். இந்த படத்தின் படப்பிடிப்பு படுவேகமான நடந்து வருகிறது. இதில் இயக்குனர் பாரதிராஜாவும் நடிக்கிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஒரு சோகமான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள். அதில் அருள்நிதி மண்ணீர் மல்க நடித்துக் கொண்டு இருந்தாராம். செட்டே அமைதியாகி விட்டது. அங்கே நிசப்த்தமாக இருந்தது. அனைவரும் மிக உண்ணிப்பாக அருள்நிதியின் நடிப்பை கவனித்துக்கொண்டு இருந்தவேளை அது.
குண்டூசி விழும் சத்தம் கூட கேட்க்காத நிலையில், திடீரென ஓ சொல்றியா மாமா… இல்லை ஓஓ சொல்றியா மாமா என்ற பாட்டு கேட்டுள்ளது.
திடீரென கேட்ட இந்த பாடலால் அனைவரும் திகைத்துப் போய் விட்டார்கள். என்ன ஒரு சோகமான கட்டத்தை படமாக்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் ஓ சொல்றியா மாமா பாட்டா ? என்று இயக்குனர் குழம்பி விட்டார். பாட்டை யார் போட்டது என்று கேட்டுக் கொண்டே கையை ஓங்கி அடிக்கப் போவது போல அவர் செல்ல…
அங்கே பார்த்தால் இயக்குனர் பாரதிராஜா தான் அந்தப் பாடலைக் மோபைல் போனில் கேட்டுக் கொண்டு கையை அசைத்து ஆடிக்கொண்டு இருந்துள்ளார். அட இவரா ? என்று அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள்.
பாரதிராஜாவை என்ன செய்ய முடியும் ? ஆனால் படப்பிடிப்பு நடக்கும் Shooting Spot ல் இவர் ஒரு குழந்தையைப் போலவே இருந்து வருகிறார் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.