பிக் பாஸ் 16 வீட்டில் இருக்கும் சர்ச்சை இயக்குநர் சஜித் கானுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பள விபரம் வெளியாகியிருக்கிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன் சுவாரஸ்மயாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் என்பது தெரிய வந்துள்ளது.
டீனா தத்தா
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் டீனா தத்தா பிக் பாஸ் வீட்டில் தங்க அவருக்கு வாரத்திற்கு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
சும்புல்
பிக் பாஸ் 16 வீட்டில் இருப்பவர்களிலேயே அதிக சம்பளம் நடிகை சும்புல் தவ்கீர் கானுக்கு தானாம். அவருக்கு வாரத்திற்கு ரூ. 12 லட்சம் சம்பளம் கொடுத்து வருகிறார்களாம்.
ரோசிக்
பிக் பாஸ் 16 வீட்டில் இருக்கும் பாடகர் அப்து ரோசிக் தான் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் ஆவார். அவருக்கு வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சவுந்தர்யா
பிக் பாஸ் 16 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை சவுந்தர்யா சர்மாவுக்கு வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளமாம்.
ஷாலின் பனோட்
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷாலின் பனோட் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். அவருக்கு வாரத்திற்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் கொடுக்கிறார்களாம்.
சஜித் கான்
பாலியல் புகாரில் சிக்கிய பாலிவுட் இயக்குநர் சஜித் கானுக்கு வாரத்திற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கிறாராாம் பிக் பாஸ்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.