விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. மற்ற சீசன்களை விட, இந்த சீசனில் பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்குளாலும், போட்டியாளர்களிடையே நடந்த சண்டைகளாலும் நிகழ்ச்சி சூடுபிடித்தது. இறுதியில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் என 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டுகளாக இருந்தனர். இதனிடையே, பைனல் எபிசோடில் பிக்பாஸ் சீசன்-5க்கான வெற்றியாளர் கோப்பையை ராஜு தட்டிச் சென்றார்.
ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் மீண்டும் அனைவரையும் மகிழ்விப்பார்கள். அந்த வகையில், தற்போது, பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான ப்ரமோ ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு சில போட்டியாளர்கள் மட்டும்தான் கலந்து கொண்டிருக்கிறார்களாம்.
தற்போது, இந்த சீசன் கொண்டாட்டத்தில் ராஜூ, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, அபிஷேக், பாவனி, இசைவாணி போன்றோரின் புகைப்படங்கள் மட்டும்தான் வெளியேறி இருக்கின்றது. அமீர், சஞ்சீவ், சிபி, அக்ஷரா, வருண், அபிநய், சின்ன பொண்ணு, ஸ்ருதி, நாடியா சிங், நிரூப் போன்றோரை காணவில்லையே என்றும் ரசிகர்கள் தேடி வருகிறார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா?? இல்லையா?? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.