பிக் பாஸ் ஷோ வில் போட்டியாளர்கள் காதல் வசப்படுவது வழக்கமான ஒன்றுதான். சில போட்டியாளர்கள் காதலை வெளிப்படையாக பேசினாலும், ஒரு சிலரோ அதை கேமரா முன்பு சொல்லாமல் அது வெறும் பிரண்ட்ஷிப் என்று மட்டும் சொல்லிக்கொண்டு சமாளிப்பதும் உண்டு. அப்படித்தான் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸில் ஏழாம் சீசனில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவரும் நெருக்கம் காட்டினார்கள்.
மற்ற போட்டியாளர்கள் அது காதல் தான் எனக் கூறினாலும், அவர்கள் இருவரும் அதை ஒத்துக் கொள்ளவில்லை. பிக் பாஸ்க்கு பிறகு வெளியேறிய விஷ்ணு தற்போது, பேட்டி அளித்து வருகிறார். அதில், பூர்ணிமாவுடன் இருந்தது காதலா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில், அளித்தவர் எங்களுக்கு நடுவில் ஒரு பான்டிங் இருந்தது. அவர் கேமராவிற்காக பல விஷயங்களை செய்தார். அவரை, நம்பலாமா என எனக்கே சந்தேகம் வந்தது. அதைப்பற்றி நானும் வெளிப்படையாக கேட்டுவிட்டேன். ஏதாவது ஃபீலிங் இருக்கிறதா என நான் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை அதனால் விட்டு விட்டேன் என்ற விஷ்ணு கூலாக பதில் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.