தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டு 80 நாட்கள் வரை உள்ளே இருந்து விளையாடி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் அக்ஷரா. இவர் குறைந்த வாக்கு பெற்று வெளியே வந்தார்.
இதனிடையே, 5வது சீசனில் கலந்து கொண்ட தருணும், அக்ஷராவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்கள், நண்பர்களாகவே பழகி வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த இவருக்கு இவருடைய அண்ணன் கார் ஒன்றினை பரிதாக அளித்து இருந்தார். இதன் மதிப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய் என்று சொல்லப்படுகின்றது.
தற்போது மாடல் அழகியான அக்ஷரா, கடந்த 2018ம் ஆண்டு வெளியான காசு மேல காசு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
இதனிடையே, அக்ஷரா தனது பிரம்மாண்ட வீட்டை ரசிகர்களுக்கு ஹோம் டூராக காட்டி உள்ளார். இதில், தனது பையன் என்று நாய் ஒன்றினைக் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கல்லாணமே ஆகல அதுக்குள்ள பையன் இருக்கானா என கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும், அக்ஷராவின் வீட்டை கவனித்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளதுடன், பல கருத்துக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
This website uses cookies.