தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டு 80 நாட்கள் வரை உள்ளே இருந்து விளையாடி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் அக்ஷரா. இவர் குறைந்த வாக்கு பெற்று வெளியே வந்தார்.
இதனிடையே, 5வது சீசனில் கலந்து கொண்ட தருணும், அக்ஷராவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்கள், நண்பர்களாகவே பழகி வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த இவருக்கு இவருடைய அண்ணன் கார் ஒன்றினை பரிதாக அளித்து இருந்தார். இதன் மதிப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய் என்று சொல்லப்படுகின்றது.
தற்போது மாடல் அழகியான அக்ஷரா, கடந்த 2018ம் ஆண்டு வெளியான காசு மேல காசு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
இதனிடையே, இந்த நேரத்தில் அக்ஷராவின் தாயார் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அக்ஷ்ராவின் தந்தை சுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு தொழில் அதிபராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் எப்போதோ உயிரிழந்துள்ளார். அவரது அப்பா ஏற்கனவே உயிரிழந்து உள்ள நிலையில், இப்போது அம்மாவும் இல்லை. இதனால், அக்ஷராவுக்கு பலர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.