மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் பிக் பாஸும் ஒன்று. 6 சீசன்களை கடந்து 7வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பரீட்சையமான முகங்கள் ஒரு சில பேர் தான் என்றாலும், நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியில் முட்டல், மோதல்களால் சுவாரஸ்யத்தை உண்டாக்கி வருகிறது.
கடந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில், பல்வேறு எதிர்ப்புகளை சம்பாரித்த பூர்ணிமா மற்றும் அக்ஷயா வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேற்றப்பட்டனர்.
50 நாட்களை கடந்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அக்ஷயா ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். அதாவது, ரூ.7.50 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.