இந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசனி 8 நிகழ்ச்சி 97 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போது டாப் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், பழைய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து போட்டியை கொடுத்தனர்.
இதையும் படியுங்க: விரைவில் திரிஷா அமைச்சராகப் போகிறார்… மீண்டும் புயலை கிளப்பிய பிரபல நடிகர்!
இந்த நிலையில் இந்தவாரம் யார் எவிக்ஷன் ஆக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன் உள்ளது.
முதல் ஆளாக அருண் வெளியேறிய நிலையில், இரண்டாவதாக தீபக் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
Unfair என ரசிகர்கள் கருதுகின்றனர். அருண், தீபக் வெளியேறியுள்ளதால் முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, ரயான் இறுதிக்கட்டத்துக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.