விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்8 இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என்று அன்ஷிதா ஒரு பேட்டியில் கூறியிருப்பது பிக்பாஸ் டீமை அதிர்ச்சியாக்கியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற எபிசோடில் ராணவ் மற்றும் மஞ்சரி எலிமெண்ட் ஆகினார்கள்.இதனால் அடுத்தடுத்து யார் வெளியாகி இறுதியில் அந்த டைட்டிலை அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில்,இதற்கு முன்பு எலிமினேட் ஆன பிக் பாஸ் போட்டியாளர் அன்ஷிதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்க: கணவருடன் ஆட்டம் பாட்டம்…சினிமாவுக்கு குட் பை…ஜாலியா ஹனிமூன் சென்ற பிரபல நடிகை…!
அதில் அவரிடம்,தொகுப்பாளர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாராக இருப்பார்கள் என கேள்வி கேட்டார்.அதற்கு அன்ஷிதா சற்றும் யோசிக்காமல் வின்னர் யாருனு எல்லோருக்குமே தெரியும் என சொல்லி முத்துக்குமார் என்று கூறுவார்.
இந்த பதிலால் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் டீம் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.இதனால் வரும் எபிசொட் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.