இந்திய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருவது பிக்பாஸ். பல மொழிகளில் அந்ததந்த மொழிகளின் நட்சத்திர நடிகராக இருக்கும் ஒருவர் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்கள். முதன்முதலில் நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர் என்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதன் சாயலில் தான் இந்தியாவில் இந்த நிகழ்ச்சியானது முதலில் கலர் என்ற தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பானது.
தற்போது மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து 7 சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு சீசனுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். கடைசியாக ஒளிபரப்பான நிகழ்ச்சிக்காக அவர் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற விவரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வரும் அவரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் புகைப்படத்துடன் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.