100 நாட்கள் ஆட்டி படைத்த கணீர் குரல்… பிக்பாஸுக்கு வாய்ஸ் கொடுத்தது இவர் தான் – தீயாய் பரவும் புகைப்படம்!

இந்திய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருவது பிக்பாஸ். பல மொழிகளில் அந்ததந்த மொழிகளின் நட்சத்திர நடிகராக இருக்கும் ஒருவர் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்கள். முதன்முதலில் நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர் என்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதன் சாயலில் தான் இந்தியாவில் இந்த நிகழ்ச்சியானது முதலில் கலர் என்ற தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பானது.

தற்போது மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து 7 சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு சீசனுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். கடைசியாக ஒளிபரப்பான நிகழ்ச்சிக்காக அவர் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற விவரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வரும் அவரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் புகைப்படத்துடன் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

15 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

15 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

16 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

16 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

18 hours ago

நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!

எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…

18 hours ago

This website uses cookies.