பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரமபத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.
இந்நிலையில், மூன்றாம் இடத்தை பிடித்த மாயா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோப்பை மணி கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால், காசு கொடுத்து மக்கள் அன்பை வாங்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.
அதற்கு, பலரும் மாயாவை கண்டபடி திட்டி கமெண்ட் செய்து வந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சிலர் அதே வன்மத்துடன் இன்றும், சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் திட்டி பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவுட்டிங் சென்று பேட்டியளித்தும் வருகிறார்கள். இந்நிலையில், மாயா மற்றும் பூர்ணிமா போன்றவர்கள் ஒரு இடத்திற்கு சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அவர்களின் குத்தாட்டம் போட்ட வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.