அந்த மாதிரி டார்ச்சர் கொடுத்த பிரதீப்.. TRP-க்காக கண்டுகொள்ளாத பிக் பாஸ்..!

பிக் பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் தான். பிரதீப்பின் வெளியேற்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தாலும் பலர் அளித்த புகாரின் பேரில் வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் பிரதீப்புக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி யூடியூப் பக்கத்தில் சில விவரங்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிரதீப் வீட்டில் இருந்தது தவறு என்று நினைக்கிறேன். அதை போல் வீட்டாரும் நினைத்தார்கள். பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டி வரவேற்பதை வைத்து பிரதீப் நான்தான் டைட்டில் வின்னர் என்று நம்பிக்கை வைத்திருந்தார்.

இதனால், அவர் மீது மற்ற போட்டியாளர்களுக்கு அச்சம் வந்தது. சுவாரசியம் கிடைப்பதால் ஒரு மனிதன் எவ்வளவு கேடு கெட்டவனாக இருந்தாலும், டிஆர்பிக்காக பிக் பாஸ் குழு கண்டுகொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள். முக்கிய இடத்தில் இருக்கும் கமலே இதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்.

பாலியல் சில்மிசத்தில் ஒவ்வொரு பெண் போட்டியாளரிடம் நடந்து கொண்டிருக்கிறார் என்றும், இதை வெளியில் சொல்ல முடியாமல் பெண் போட்டியாளர்கள் பயந்து போனதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஜோவிகா எனக்கு தூக்கமே வராமல் இருக்கிறது என்றும், ராத்திரியில் ஏதாவது ஒன்று உடைந்தால், பிரதீப்பின் இடத்தை தான் பார்ப்போம் என்று அடுக்கடுக்கான புகாரை அளித்திருந்தார். இதே போல் இதற்கு முன் நடந்த பிக் பாஸ் சீசன் முழுதும் இதே போன்ற நபர்கள் நடந்து கொண்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

1 hour ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

3 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

4 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.