சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த ஏழு பேர் பற்றி கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர், “எப்போ? ஓ மை காட்… சாரி” என்று பதில் அளித்து சென்றார். இந்தக் காணொளியைப் பார்த்த ரசிகர்கள், “ரஜினிக்கு இந்த விஷயமும் தெரியாது! ஒரு ஆறுதலையும் சொல்லமாட்டார்!” என்று விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: நெஞ்சை இழு இழு இழுவென இழுக்குதடி… மனசை கெடுக்க வந்த Violet Sparrow பிரியங்கா மோகன்!
பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை விவரித்துக் கூறியுள்ளார்.
“ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் கைதானவர்கள் பற்றி கேட்டபோது ‘யார் அந்த ஏழு பேர்?’ என்று கேட்டவர், இப்போது திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் பற்றி கேட்டபோது ‘எப்போது நடந்தது?’ என்று கேட்கிறார். Oh My God!” என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்னொரு ட்வீட்டில், “தலைவரின் அதிரடி பஞ்ச்கள்… நோ கமெண்ட்ஸ், தெரியாது, எப்போ?, ஓ மை காட்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுகள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.