சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த ஏழு பேர் பற்றி கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர், “எப்போ? ஓ மை காட்… சாரி” என்று பதில் அளித்து சென்றார். இந்தக் காணொளியைப் பார்த்த ரசிகர்கள், “ரஜினிக்கு இந்த விஷயமும் தெரியாது! ஒரு ஆறுதலையும் சொல்லமாட்டார்!” என்று விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: நெஞ்சை இழு இழு இழுவென இழுக்குதடி… மனசை கெடுக்க வந்த Violet Sparrow பிரியங்கா மோகன்!
பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை விவரித்துக் கூறியுள்ளார்.
“ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் கைதானவர்கள் பற்றி கேட்டபோது ‘யார் அந்த ஏழு பேர்?’ என்று கேட்டவர், இப்போது திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் பற்றி கேட்டபோது ‘எப்போது நடந்தது?’ என்று கேட்கிறார். Oh My God!” என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்னொரு ட்வீட்டில், “தலைவரின் அதிரடி பஞ்ச்கள்… நோ கமெண்ட்ஸ், தெரியாது, எப்போ?, ஓ மை காட்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுகள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
This website uses cookies.