அவருடைய மனைவி என அடையாளப் படுத்த வேண்டாம்; நானாக இருக்க விடுங்கள்; பிளீஸ்

தன் விவாகரத்தைக் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இயக்குனர் கிரண் ராவ்.பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் விவாகரத்து குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு பதிலளித்த கிரண் ராவ் எங்கள் இருவருக்கும் எந்த குழப்பமும் இல்லை. எங்களது இரு குடும்பமும் எங்களின் இந்த முடிவைப் புரிந்து கொண்டு எங்களுக்குத் துணையாக நிற்கின்றன. அந்த வகையில் நான் பாக்கியசாலி. தனியாக இருப்பது ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் அது பழகிவிட்டது. இப்போது நான் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இது மகிழ்ச்சியான விவாகரத்துதான்” என்று பேசியிருக்கிறார்.

மீண்டும் தனது கனவுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முன்னதாக இவரது முதல் படமான ‘தோபிகாட்’ படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாவது படமாகச் சமீபத்தில் இவர் இயக்கிய ‘லாபத்தா லேடிஸ்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வடமாநிலங்களில் ஆணாதிக்கத்தால் தங்களின் சுய அடையாளம், விருப்புவெறுப்புகள் மறுக்கப்பட்டு இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழும் பெண்களின் துயரத்தின் சாட்சியாக வெளியான இத்திரைப்படம் பாராட்டுகளைக் குவித்தது.

அமீர்கானின் முன்னாள் மனைவி என்று தன்னை அடையாளப் படுத்துவதை வெறுப்பதாகவும் தனக்கென்று ஒரு அடையாளம் உள்ளது எனவும் அவர் சொல்லி உள்ளார்.

Sudha

Recent Posts

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

8 minutes ago

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!

தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…

48 minutes ago

அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…

1 hour ago

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…

2 hours ago

19 மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன? படியும் ரத்தக்கறை.. ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…

3 hours ago

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…

4 hours ago

This website uses cookies.