நைட் டைம்ல கூப்பிட்டு ரொம்ப மோசமா நடந்துக்கிட்டான்.. சீரியல் நடிகை ஜெயலட்சுமி கதறல்..!

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

அப்படி தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.

இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர், கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.

அந்த வகையில், சமீபத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர்தான் ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோப்பேரி பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜெயலட்சுமி மற்ற துறையை போல சினிமாவில் பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது. ஒரு பிரச்சனை நடக்கும் போது, அமைதியாக இருந்துவிட்டு அதன் பின்னர் இயக்குனர் அல்லது நடிகர்கள் குறித்து பேசுவது சரியாக இருக்காது. உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொள்கிறார் என்றால், உடனே அது தவறான விஷயம் என்று சொல்லுங்கள். அப்போதுதான் அவர் அடுத்தவர்களிடம் அந்த தவறை செய்ய மாட்டார்.

மேலும், பேசுகையில், நள்ளிரவில் எனக்கு ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது. அவன் ரொம்ப மோசமாக பேசினான். பெண்களிடம் எப்படி எல்லாம் பேசக்கூடாதோ அப்படி எல்லாம் என்னிடம் பேசினான். அப்போது, நான் அவனிடம் நேர்ல வாடா.. போன்ல பேசக்கூடிய அளவுக்கு தான் உனக்கு தைரியம் இருக்கு, நீ கூப்பிட்டு இருக்கிற நம்பரை வைச்சு உன்னை கண்டுபிடிக்கிறேன் என போலீசில் புகார் கொடுப்பேன் என்று கூறினேன். அதற்கு அவன் காவல்துறையால் என்னை கண்டுபிடிக்கவே முடியாது என தெரிவித்தான். இது தொடர்பாக, போலீஸ் புகார் அளித்த பிறகு அந்த நபர் என்னை மீண்டும் அழைத்து மிரட்டினான் என்று ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாடலாசிரிய சினேகன் “சினேகம் பவுண்டேஷன்” என்ற தனது அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருந்ததாக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

13 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

13 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

15 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

15 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

15 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

15 hours ago

This website uses cookies.