விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரீனா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கிய வினோதய சித்தம் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஷெரினின் அண்ணன் கௌரி குருபரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி தொல்லை கொடுத்து வருவதாக கூறியிருந்தார். அந்த நபர் யார் என்று விசாரித்த போது அவர் செரீனாவின் கார் ஓட்டுநர் என்றும், முன்பு கார் ஓட்டுநராக இருந்து வந்த கார்த்திக் என தெரியவந்துள்ளது. இதைப்பற்றி, அவரிடம் கேட்டபோது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்க்கே வந்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன் பின்னர் விசாரணையில் கார்த்திக்கும் அவரது நண்பர் இளையராஜாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.