விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரீனா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கிய வினோதய சித்தம் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஷெரினின் அண்ணன் கௌரி குருபரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி தொல்லை கொடுத்து வருவதாக கூறியிருந்தார். அந்த நபர் யார் என்று விசாரித்த போது அவர் செரீனாவின் கார் ஓட்டுநர் என்றும், முன்பு கார் ஓட்டுநராக இருந்து வந்த கார்த்திக் என தெரியவந்துள்ளது. இதைப்பற்றி, அவரிடம் கேட்டபோது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்க்கே வந்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன் பின்னர் விசாரணையில் கார்த்திக்கும் அவரது நண்பர் இளையராஜாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.