விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரீனா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கிய வினோதய சித்தம் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஷெரினின் அண்ணன் கௌரி குருபரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி தொல்லை கொடுத்து வருவதாக கூறியிருந்தார். அந்த நபர் யார் என்று விசாரித்த போது அவர் செரீனாவின் கார் ஓட்டுநர் என்றும், முன்பு கார் ஓட்டுநராக இருந்து வந்த கார்த்திக் என தெரியவந்துள்ளது. இதைப்பற்றி, அவரிடம் கேட்டபோது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்க்கே வந்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன் பின்னர் விசாரணையில் கார்த்திக்கும் அவரது நண்பர் இளையராஜாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.