சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.
அந்த வரிசையில், ஒரு படத்தின் பாடலுக்கு பணியாற்றிய பிரபலங்கள் விவாகரத்து செய்திருக்கும் தகவல் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி பலரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இயக்குனர் 2011ல் வெளியான படம் மயக்கம் என்ன இப்படத்தில், இடம் பெற்ற பாடல் ‘பிறை தேடும் இரவிலே’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்பாடலுக்கு, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க பாடகி சைந்தவி பாடி இருந்தார். இந்த பாடலில் பணியாற்றிய நான்கு பேரும் விவாகரத்து பெற்றுள்ள செய்தி தான் தற்போது, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனை நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.