ஒரு சினிமாவை தயாரிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படித்தான் புதிய இயக்குநர்களை வைத்து சிறு பட்ஜெட் செலவு செய்து படமெடுத்தவர் அன்பாலயா பிரபாகரன்.
அன்பாலயா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர். 1988ல் அர்ஜுன் நிரோஷாவை வைத்து பட்டிக்காட்டு தம்பி என்ற படத்தை தயாரித்தார்.
தொடாந்து ராதா பாரதி என்ற புதிய இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் எடுத்த படம்தான் வைகாசி பொறந்தாச்சு,, பிரசாந்த் கதாநாயகனாக அறிமுகமான படம். படமும் வெற்றி பெற்று, வசூலை குவித்தது.
பின்னர் கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தை தயாரித்தார். தொடர்ந்து தெற்கு தெரு மச்சான், முறை மாப்பிள்ளை, கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களை தயாரித்தார்.
அன்பாலயா பிரபாகரன் வக்கீலுக்கு படித்தவர். பின்னர் நடிகராக, வில்லனாக, தயாரிப்பாளராக விநியோகஸ்தர் என பல அவதாரத்தை எடுத்தவர். இவர் சென்னை அடையாறில் உள்ள பழம் பெரும் நடிகர் சரோஜா தேவி பங்களாவை விலைக்கு வாங்கியவர்.
கடந்த 2014ல் கூட தனது மகளின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தியிருந்தார் பிரபாகரன். தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கலைஞர்கள் இந்த திருமணத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.