சினிமா / TV

சந்திரமுகி படத்துல நான் தான் நடிச்சிருக்கணும்..ஜோதிகாவை சீண்டிய பிரபல நடிகை.!

நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண சினேகா

தமிழில் 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஜோதிகா நயன்தாரா,பிரபு,வடிவேல் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,வசூலை வாரி குவித்தது.

இதையும் படியுங்க: பக்கா பொறுக்கி..சினிமாவை விட்டு விலக முடிவு…மேடையில் மிஷ்கின் பர பர பேச்சு.!

இப்படத்தில் ஜோதிகா நடிப்பில் மிரட்டியிருப்பார்,அதுவும் பேயாக நடித்த காட்சிகளை இப்போதும் டிவியில் போட்டால் ரசிகர்கள் வியந்து பார்க்கிறார்கள்.ஆனால் முதலில் ஜோதிகாவிற்கு பதிலாக படக்குழு நடிகை சினேகாவை அணுகியுள்ளது.இதனை சினேகா ஒரு பழைய பேட்டியில் கூறியிருப்பார்.

தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்னேகாவிடம் தொகுப்பாளர் நீங்க மிஸ் பண்ணி பிரம்மாண்டமா வெற்றி அடைந்த படம் எது என்று கேட்ட போது,நடிகை சினேகா சந்திரமுகி என தெரிவித்தார்,அந்த படத்தில் ஜோதிகா ரோல் முதலில் எனக்கு தான் வந்தது,அப்போது சில தனிப்பட்ட காரணங்கள் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

இதனை இயக்குனர் வாசுவே பல மேடைகளில் சொல்லியுள்ளார்,அப்படத்தின் நான் நடித்திருந்தால் ஜோதிகாவை விட வேற மாதிரி இருந்திருக்கும் என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.சினேகாவின் இந்த பழைய வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Mariselvan

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.