22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) கடந்த டிசம்பர் 12 முதல் 19 வரை சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில் தமிழில் இருந்து உலக சினிமா வரை பல மொழி படங்கள் திரையிடப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.
அமரன், போட், புஜ்ஜி அட் அனுப்பட்டி, செவப்பி, கொட்டுக்காளி, மகாராஜா, வாழை, தங்கலான் போன்ற 25 தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றன.
இந்தியன் பனோரமா பிரிவில் ஜிகர்தண்டா,டபுள் எக்ஸ் படங்கள் தேர்வாகின.
வெளிநாட்டு மொழிகளான ஈரான், ஜெர்மனி, செக் குடியரசு, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சிறந்த படங்கள் இடம்பெற்றது
சிறந்த படம்:
அமரன் இயக்குனர்: ராஜ்குமார் பெரியசாமி பரிசு: 1,00,000
சிறந்த நடிகை: சாய் பல்லவி (அமரன்) பரிசு: 50,000
சிறந்த நடிகர்: விஜய் சேதுபதி (மகாராஜா) பரிசு: 50,000
சிறந்த இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ் (அமரன்)
சிறந்த எழுத்தாளர்: சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லத்துரை)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பொன் வேலு (வாழை)
சிறந்த துணை நடிகை: துஷாரா விஜயன் (வேட்டையன்)
பிடித்தமான நடிகை: அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த துணை நடிகருக்கான விருது : லப்பர் பந்து (தினேஷ் )
சிறந்த பொழுது போக்கு திரைப்படத்திற்கான விருது: வேட்டையன்
பிடித்தமான நடிகர் விருது : அரவிந்த் சாமி(மெய்யழகன் )
இதையும் படியுங்க: சம்பவம் செய்தாரா வெற்றி மாறன்…விடுதலை-2 விமர்சனம் இதோ..!
பா. ரஞ்சித் (தங்கலான்)
நந்தன் – இயக்குனர் இரா. சரவணன்
சிறந்த திரைப்படம்: ஜமா (பாரி இளவழகன்)
நடிப்பு சிறப்பு விருது: யோகி பாபு (போட்)
வழிகாட்டும் படம்: மாரி செல்வராஜ் (வாழை)
இந்த விருதுகள் மூலம் தமிழ் சினிமா அடுத்தகட்டத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
This website uses cookies.