தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் சேரன். இவர் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி மற்றும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
அதாவது, யோகி பாபு நடித்த போட் படத்தை சமீபத்தில் பார்த்ததாகவும், தனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அதே நேரத்தில் சென்னை யாருக்கு சொந்தம் என்பதை குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.
மேலும் படிக்க: அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்..!
அதாவது, பா ரஞ்சித் சமீபத்தில் சென்னை எங்களுக்கு சொந்தம். நாங்கள் இல்லாமல் சென்னையில் ஜெயித்து விட முடியுமா என்று பேசி இருந்தார். இதனைக் குறிப்பிட்டு பா ரஞ்சித்தை மறைமுகமாக சேரன் தாக்கியதாக நெட்டிசன்கள் கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.