தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் சேரன். இவர் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி மற்றும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
அதாவது, யோகி பாபு நடித்த போட் படத்தை சமீபத்தில் பார்த்ததாகவும், தனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அதே நேரத்தில் சென்னை யாருக்கு சொந்தம் என்பதை குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.
மேலும் படிக்க: அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்..!
அதாவது, பா ரஞ்சித் சமீபத்தில் சென்னை எங்களுக்கு சொந்தம். நாங்கள் இல்லாமல் சென்னையில் ஜெயித்து விட முடியுமா என்று பேசி இருந்தார். இதனைக் குறிப்பிட்டு பா ரஞ்சித்தை மறைமுகமாக சேரன் தாக்கியதாக நெட்டிசன்கள் கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.