பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. முன்னதாக, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சிவகார்த்திகேயன் குறித்தும் நயன்தாரா குறித்தும் பேசியுள்ளார். அதில், அவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் நடிக்க நயன்தாரா நிறைய கண்டிஷன் போட்டார்.
ஸ்ரீதிவ்யா போல என்னை நடத்தக்கூடாது. ஊதா கலரு ரிப்பன் போன்ற பாடல்களை வைத்து நக்கல் செய்யவோ, நையாண்டி செய்யவோ கூடாது. என்னை லேடி சூப்பர் ஸ்டார் போல காட்ட வேண்டும் என எக்கச்சக்க கண்டிஷன் போட்டதாக தகவல்கள் அப்போதே வெளியானது.
அதன் பின்னர், தான் மிஸ்டர் லோக்கல் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவிடம் நடந்து கொண்ட விதம், பணிவு தான் எல்லாத்துக்கும் காரணம் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.