குடிப்பழக்கத்தை விட அந்த பழக்கம் தான் நா முத்துக்குமார் இறக்க காரணம் : பகீர் கிளப்பிய பாலா!!

Author: Vignesh
14 July 2023, 5:36 pm

நா முத்துக்குமார் பிரபல பாடலாசிரியர்கள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இயற்கையை எய்தினார். நா முத்துக்குமார் மறைவுக்கு பின்பும் இவர் எழுதிய பாடல் வரிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளன.

Na. Muthukumar-updatenews360

தமிழ் சினிமாவில் நா முத்துக்குமார் விட்டுச் சென்ற இடத்தை இன்றளவும் யாராலும் நிரப்ப முடியாது என்று சொல்லலாம். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு, நா முத்துக்குமார் பற்றி பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Na. Muthukumar-updatenews360

நா முத்துக்குமார் மிகவும் நல்ல மனிதர் என்றும், இதுவரை அவர் யாரிடமும் கோபமாக பேசியதில்லை என்றும், சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் பார்க்காமல் எல்லா படத்திற்கும் ஒரே மாதிரி தான் வேலை செய்வார். இவரை காசு விஷயத்தில் பல பேர் ஏமாற்றியுள்ளதாகவும், கவிஞன் என்றால் மது அருந்துவான் நா முத்துக்குமார் மது பழக்கத்தால் தான் உயிரிழந்ததாக கூறினார்கள் ஆனால், அது உண்மை இல்லை என்றும், நான் முத்துக்குமார் சரியாக உடம்பை பார்த்துக்கொள்ளாததாலும் இரவு பகலும் கடுமையாக வேலை செய்ததாலுமே அவர் மறைவுக்கு காரணமாய் அமைந்தது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Na. Muthukumar-updatenews360
  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…