நா முத்துக்குமார் பிரபல பாடலாசிரியர்கள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இயற்கையை எய்தினார். நா முத்துக்குமார் மறைவுக்கு பின்பும் இவர் எழுதிய பாடல் வரிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் நா முத்துக்குமார் விட்டுச் சென்ற இடத்தை இன்றளவும் யாராலும் நிரப்ப முடியாது என்று சொல்லலாம். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு, நா முத்துக்குமார் பற்றி பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நா முத்துக்குமார் மிகவும் நல்ல மனிதர் என்றும், இதுவரை அவர் யாரிடமும் கோபமாக பேசியதில்லை என்றும், சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் பார்க்காமல் எல்லா படத்திற்கும் ஒரே மாதிரி தான் வேலை செய்வார். இவரை காசு விஷயத்தில் பல பேர் ஏமாற்றியுள்ளதாகவும், கவிஞன் என்றால் மது அருந்துவான் நா முத்துக்குமார் மது பழக்கத்தால் தான் உயிரிழந்ததாக கூறினார்கள் ஆனால், அது உண்மை இல்லை என்றும், நான் முத்துக்குமார் சரியாக உடம்பை பார்த்துக்கொள்ளாததாலும் இரவு பகலும் கடுமையாக வேலை செய்ததாலுமே அவர் மறைவுக்கு காரணமாய் அமைந்தது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
This website uses cookies.