நா முத்துக்குமார் பிரபல பாடலாசிரியர்கள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இயற்கையை எய்தினார். நா முத்துக்குமார் மறைவுக்கு பின்பும் இவர் எழுதிய பாடல் வரிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் நா முத்துக்குமார் விட்டுச் சென்ற இடத்தை இன்றளவும் யாராலும் நிரப்ப முடியாது என்று சொல்லலாம். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு, நா முத்துக்குமார் பற்றி பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நா முத்துக்குமார் மிகவும் நல்ல மனிதர் என்றும், இதுவரை அவர் யாரிடமும் கோபமாக பேசியதில்லை என்றும், சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் பார்க்காமல் எல்லா படத்திற்கும் ஒரே மாதிரி தான் வேலை செய்வார். இவரை காசு விஷயத்தில் பல பேர் ஏமாற்றியுள்ளதாகவும், கவிஞன் என்றால் மது அருந்துவான் நா முத்துக்குமார் மது பழக்கத்தால் தான் உயிரிழந்ததாக கூறினார்கள் ஆனால், அது உண்மை இல்லை என்றும், நான் முத்துக்குமார் சரியாக உடம்பை பார்த்துக்கொள்ளாததாலும் இரவு பகலும் கடுமையாக வேலை செய்ததாலுமே அவர் மறைவுக்கு காரணமாய் அமைந்தது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.