சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக் ஸ்மிதா, தற்கொலை செய்தது இன்றளவும் மறக்க முடியாதது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் கொடிக்கட்டி பறந்த சில்க் தனக்கென தனி ரசிகர்கள் படையை உருவாக்கினார். சில்க்குடன் ஒரு பாடல் இருந்தாலே படம் ஹிட் என்ற பாணியை உருவாக்கினார். படத்தில் எத்தனை பெரிய நடிகர்கள் இருந்தாலும் சில்க் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தது.
இப்படி கவர்ச்சியில் ஒரு கோட்டையை உருவாக்கிய சில்க், சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டது இன்றளவும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜா அளித்த பேட்டி ஒன்றில், சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவலை கூறினார். ஒரு முறை திருப்பதி செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு, சில்க் என்னிடம் வந்து ஒரு நகைபெட்டியை திறந்து காட்டினார்.
நான் திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார். சில்க்குடன் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் என்பவரின் மகனை திருமணம் செய்ய உள்ளதாகவும், அந்த பையனின் பெயரை என் காதில் சொன்னதாக புலியூர் சரோஜா கூறியுள்ளார்.
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
This website uses cookies.