பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
இதனைதொடர்ந்து, AR முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடிப்பில் உருவான கஜினி படத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டி ஒன்றில் பேசிய ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, நடிகை நயன்தாரா கஜினி படத்தில் நடித்தது தான் என்னுடைய வாழ்க்கையில், நான் எடுத்த மோசமான முடிவு அந்த கதாபாத்திரம் குறித்து என்னிடம் சொல்லப்பட்டது போல் அவர்கள் காட்சிப்படுத்தவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இதைப்பற்றி நான் புகார் கூற விரும்பவில்லை, இதை நான் என் வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன் ஆனால் அந்த படத்தில் நடித்தது குறித்து வருத்தப்படுகிறேன் என நயன்தாரா தெரிவித்துள்ளார்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.