கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியை சேர்ந்தவர் தான் மோன்சன். இவர் பழங்கால புராதன பொருள் என்று சொல்லி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்தார். மேலும், வெளிநாட்டில் புராதன பொருட்களை விற்பனை செய்த வகையில் தனக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வர உள்ளதாகவும் சொல்லி, பலபேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.இது குறித்து போலீசார் நடத்தி விசாரணை கடந்த வருடம் மோன்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் மோகன்லால் பழங்கால புராதன பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், தனது கொச்சி, சென்னை, ஊட்டி, துபாய் உள்பட பல இடங்களிலுள்ள வீடுகளில் பல அரிய புராதன பொருட்களை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பல நூறு கோடி ரூபாய் கருப்பு பண மோசடியில் மோன்சன் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மத்திய அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மோன்சனின் மோசடி தொடர்பாக நடிகர் மோகன்லாலிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் மலையாள படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.