பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொண்ட கூல் சுரேஷ் சமீபத்தில் வணங்கான் பட விழாவில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் பிக் பாஸ் சீசன் 8-யை தடை பண்ண வேண்டும் என கொந்தளித்து பேசியுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த அவர்,பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப மோசமான நிகழ்ச்சி மக்களை முட்டாள் ஆக்கி கொண்டிருக்கிறது.அதுவும் குறிப்பாக இந்த சீசன் ரொம்ப கேவலமாக போகிறது,விஜய்சேதுபதி தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டார் என கூறியுள்ளார்.
மேலும்,இந்த சீசனில் ஆபாசம் எல்லைமீறி போய்க்கொண்டிருக்கிறது,இதனால் பொதுமக்கள் பலர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் போட்டியாளர் ராணவ் கை உடைந்தது,அவருக்கு கை உடையாமல் வேறு எதாவது இடத்தில் அடிபட்டிருந்தால்,அவருக்கு எப்படிங்க குழந்தை பிறக்கும் என பேசியுள்ளார்.
இதையும் படியுங்க: தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
இதனால் தமிழக அரசு உடனே முன்வந்து,இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் அது வீடு இல்லை ஒரு நரகம் என விமர்சித்துள்ளார்.இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.