பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொண்ட கூல் சுரேஷ் சமீபத்தில் வணங்கான் பட விழாவில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் பிக் பாஸ் சீசன் 8-யை தடை பண்ண வேண்டும் என கொந்தளித்து பேசியுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த அவர்,பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப மோசமான நிகழ்ச்சி மக்களை முட்டாள் ஆக்கி கொண்டிருக்கிறது.அதுவும் குறிப்பாக இந்த சீசன் ரொம்ப கேவலமாக போகிறது,விஜய்சேதுபதி தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டார் என கூறியுள்ளார்.
மேலும்,இந்த சீசனில் ஆபாசம் எல்லைமீறி போய்க்கொண்டிருக்கிறது,இதனால் பொதுமக்கள் பலர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் போட்டியாளர் ராணவ் கை உடைந்தது,அவருக்கு கை உடையாமல் வேறு எதாவது இடத்தில் அடிபட்டிருந்தால்,அவருக்கு எப்படிங்க குழந்தை பிறக்கும் என பேசியுள்ளார்.
இதையும் படியுங்க: தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
இதனால் தமிழக அரசு உடனே முன்வந்து,இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் அது வீடு இல்லை ஒரு நரகம் என விமர்சித்துள்ளார்.இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.