சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உயர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வெளிவர போவதாகவும் அதில் சிவ கார்த்திகேயன் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இடையில் இது பற்றி எந்த தகவலும் இல்லை
இப்போது சமீபத்துல அளித்த ஒரு பேட்டி ஒன்றில் இத்தகவலை உறுதி செய்துள்ளார் நடராஜன். தன்னுடைய சீசன் அனைத்தும் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் அவர்களை சந்திக்க போவதாகவும் சிவகார்த்திகேயனும் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்று கூறி இருப்பதாகவும் தன் வாழ்க்கை வரலாற்றை எடுத்து அதில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நடிக்க அவர் தயாராக இருப்பதாக சொன்னதாகவும் அது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது எனவும் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.