விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அதிக அளவில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமானார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், அதில் தீபாவும் ஒருவர்.
பார்க்க உடல் பருமனாக காணப்படும் இவர், குணத்தில் ஒரு குழந்தையாகவே இருப்பார் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சி தாண்டி சீரியல்களிலும், படங்களிலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
அண்மையில், இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு நடந்த சம்பவம் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி போல ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில், புதிய தொகுப்பாளராக பத்திரிகையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபாவை பாலியில் பூனையின் புளுக்கையில் இருந்து செய்யப்பட்ட காபியை தொகுப்பாளர் குடிக்க கொடுத்தார். அவர் அதை மறுத்து விடுகிறார்.
ஆனால், அங்கு இருக்கும் பெசன்ட் ரவி அந்த காபியை குடிக்க வைத்தார். அப்போது அவர் ஐயோ என் கழுத்தைப் பிடித்து நெறிக்கிறாங்க என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க நான் ஜீ தமிழ் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று தீபா கதறியுள்ளார்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.