விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அதிக அளவில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமானார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், அதில் தீபாவும் ஒருவர்.
பார்க்க உடல் பருமனாக காணப்படும் இவர், குணத்தில் ஒரு குழந்தையாகவே இருப்பார் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சி தாண்டி சீரியல்களிலும், படங்களிலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
அண்மையில், இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு நடந்த சம்பவம் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி போல ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில், புதிய தொகுப்பாளராக பத்திரிகையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபாவை பாலியில் பூனையின் புளுக்கையில் இருந்து செய்யப்பட்ட காபியை தொகுப்பாளர் குடிக்க கொடுத்தார். அவர் அதை மறுத்து விடுகிறார்.
ஆனால், அங்கு இருக்கும் பெசன்ட் ரவி அந்த காபியை குடிக்க வைத்தார். அப்போது அவர் ஐயோ என் கழுத்தைப் பிடித்து நெறிக்கிறாங்க என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க நான் ஜீ தமிழ் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று தீபா கதறியுள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.