எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.
அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், முதல் ஃபைனலிஸ்ட்டாக நடிகை விசித்திரா, இரண்டாம் இறுதி போட்டியாளராக மைம் கோபியும், 3வது போட்டியாளராக சிவாங்கியும் தேர்வானார்கள். நான்காவது போட்டியாளராக ஸ்ருஷ்டி டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிரண் வெளியேறுவார் என்று பார்த்தால் அவரை 5வது போட்டியாளராக அறிவித்து நடுவர்கள் ஷாக் கொடுத்தனர்.
தற்போது இதனால் சந்தோஷத்தில் இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, அவரது சமுகவலைத்தள பக்கத்தில் எமோஷ்னலான ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். அதில் தேங்க்யூ மோனி மற்றும் தங்கத்துரை, இரண்டு பேரையு நான் ரொம்ப காதலிக்கிறேன் என்றும் நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்ந்ததாகவும் ஐ லவ் யூ என்று நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.