தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம்கொத்தி பறவை, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருந்தாலும்,சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.”எனது செல்போனை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம்,எனது பாஸ்வேர்டுகள் எல்லோரிடமும் உள்ளது,புகைப்பிடிப்பது இல்லை, மதுவும் அருந்துவதில்லை,பெண்கள் விஷயத்திலும் நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.இது அவரது நேர்மையான வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படியுங்க: போடு வெடிய..! OTT-யில் வியூஸை அள்ளும் குடும்பஸ்தன்..!
மேலும்,”எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நான் படுத்தவுடன் தூங்கிவிட முடிகிறது,இது கோடிகள் பணம் வைத்திருந்தாலும் பலருக்கு கிடைக்காத ஒன்று,மனம் லேசாக இருந்தால் வாழ்க்கையில் எதுவும் சாதிக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடமாக இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பல வித சர்ச்சை பேசுச்சுகள் எழுந்த போதும் அதை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் தன்னுடைய பாதையில் பயணித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
This website uses cookies.