சந்தானம் ஆர்யா கூட்டணி எப்போதுமே ஒரு வெற்றிக் கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அமோக வெற்றி பெற்றது.
ஆர்யா மற்றும் சந்தானம் மீண்டும் அடுத்த படத்தில் இணைகின்றனர்.மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
சென்ற ஆண்டு சந்தானம் நடிக்க டிடி ரிட்டன்ஸ் படத்தை இயக்கிய எஸ் பிரேம் ஆனந்த் இந்த படத்தையும் இயக்குகிறார். டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் அடுத்த பாகம் இது.
ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி ஒரு தீவில் நடக்கும் கதையாக இந்த திரைப்படம் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் எனவும் சொல்லியுள்ளார்
திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.